Thursday, May 28, 2020


https://youtu.be/qFSG4JOSwds

திவி பாத சிரசாசனத்தின் நன்மைகள்

உங்கள் உடலின் சகிப்புத்தன்மையையும் வலிமையையும் அதிகரிக்கிறது

உங்கள் தொடைகள், முழங்கால்கள், கால்கள், உள்ளங்கைகள், முதுகு, முழங்கை மற்றும் கைகளுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது

உடலின் நெகிழ்வுத்தன்மையையும் நெகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது

 உங்கள் இடுப்பைத் திறந்து உங்கள் காலை நீட்டுகிறது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது.

உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது

 உங்கள் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்த ஒரு நல்ல போஸ் சோலார் பிளெக்ஸஸ், அட்ரீனல் சுரப்பிகள் மசாஜ் செய்து உயிர்ச்சக்தியை அதிகரிக்கிறது செரிமானம் மற்றும் இனப்பெருக்க அமைப்பை மேம்படுத்துகிறது

Benefits of Dwi Pada Sirsasana

Increases stamina and strength of your body
Provides nourishment to your thighs, knees, legs, palms, back, elbow and arms

Helps to increase the flexibility and elasticity of the body

Open up your hips and stretches your leg
Increases blood flow to your body and improves the level of haemoglobin in the blood.

Eliminates toxins from the body and therapeutic for diabetes patients

A very good pose for controlling your nervous system

Massages solar plexus, adrenal glands and increases vitality

Improves digestion and reproductive system

Friday, September 9, 2011

Thillai Yogalaya


யோகா :

யோகா என்றால் எண்ணம் , சொல், செயல் ஒழுக்கம். யோகம் மூன்று வகைப்படும். அவை 
 ௧.கர்ம யோகம்       ௨.பக்தி யோகம்       ௩.ஞான யோகம் (ராஜ யோகம்)

  கர்ம யோகம் :
                              நம்முடைய பணிகளை ஒழுங்காக தக்க நேரத்தில் முழுமையாக செய்து முடிப்பது.

பக்தி யோகம் :
                               நம்முடைய பணிகளுக்கு இடையில் உலகத்தை படைத்த பரம்பொருளை நினைத்து நம்முடைய சேவைகளை ஏழைஎளிய மக்களுக்கு புரியும் விதத்தில் பகவத் கைங்கரியங்களை உதவி செய்யும் வகையில் அன்ன தானம், ஆடை தானம் செய்து, அருகில் இருக்கும் கோவில்களுக்கும் சென்று உழவாரப்பணிகளையும் மேற்கொண்டு நமது அன்பை ஆன்மீக சேவையாக வெளிப்படுத்தி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது.
ஞான யோகம் (ராஜ யோகம்):
                                எட்டு நிலைகளைக் கொண்ட யோகப் பயிற்சியின் மூலம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி நரை, திரை, மூப்பு, பிணி இணர்ப் பன்னெடுங்காலம் உயிர் வாழ்வது